QUIZ / விநாடி விநா
விநாடி விநா
கீழ் காணும் கேள்விக்கான பதிலினை இங்கேயே எதிரே MY ANSWER பத்தியில் எழுதவும் . மற்ற விவரங்களையும் சரியாக பூர்த்தி செய்ய வேண்டும்.
1 விநாயகரை முழுமதற் கடவுளாக வழிபடும் சமயம் பெயர் என்ன?
2 வைணவர்கள் விநாயகரை எப்படி அழைத்து வணங்குவார்கள் ?
3 தமிழ் வருடத்தில் எந்த மாதம் விநாயகர் சதுர்த்தி வரும்?
4 எந்த திதியில் சதுர்த்தி கொண்டாடுவார்கள்?
5 விநாயகர் மீது அமைந்த தமிழ் பாடல் வடிவத்தின் பெயர் எது?
6 அந்த பாடலை இயற்றியது யார்?
7 ஆதிசங்கரர் விநாயகர் மீது இயற்றிய ஸ்லோகத்தின் பெயர் என்ன?
8 எந்த நாட்டு ரூபாய் நோட்டில் விநாயகர் படம் புழக்கத்தில் உள்ளது?
9 திருச்சியில் உள்ள விநாயகர் பெயர் என்ன ?
10 பாண்டிச்சேரியில் உள்ள விநாயகர் பெயர் என்ன?
11 பிள்ளையார் பட்டியில் உள்ள விநாயகர் பெயர் என்ன?
விநாயக சதுர்த்தி விநாடி 2023
11 கேள்விகள்.
இதற்கு முன் நடைபெற்ற விநாடி விநா விவரம்
Quiz for 75th year indipendence day/ answers.
1 WHO HAS WRITTEN VANDHE MATARAM SONG? Bankim chandra chater ji
2 75TH AMRITH MAHOTSAV TRI COLOR FLAG BELONGS TO WHICH COUNTRY? INDIA ie BHARATH
3 WHO MEDITATED 3 DAYS IN TRI SAMUDRA CORNOR ROCK? Swami Vivekananda
4 WHAT ARE ALL THE 4 RICHEST BOOK IN ANCIENT BHARATH ? Rig,Yazur,Sama and Adharwana vedam
5 WHAT IS THE NAME OF MUSICAL INSTRUMENT OWN BY SRI KRISHNA WHICH ANNOUNCE THE BEGINING OF WAR IN GURUSHETRAM. Panchajanyam
ஸ்வர பாரதி இணைய இசை தளத்தில் swara bharathi event என்ற பக்கத்தில் உள்ள மணிபூர் மாநில ஆளுநர் மேதகு திரு இல கணேசன் ஜி அவர்களுடன் நடைபெற்ற நேர்காணல் வீடியோவினை முழுவதும் பார்க்கவும்.
1 ஸ்ரீ கிருஷ்ணரின் பிறந்த நக்ஷத்ரம்
எது ? ரோகிணி.எந்த மாதம் அவர் பிறந்தார்? ஆவணி
2 ஸ்ரீ கிருஷ்ணர் நிர்மாணித்த
நகரம் எது ? த்வாரகா
3 ஸ்ரீ கிருஷ்ணர் படித்த குருகுலம் பெயர்
என்ன ? சாந்திபினி ஆஸ்ரமம் எந்த ஊரில் உள்ளது ? உஜ்ஜயினி
4 ஸ்ரீ கிருஷ்ணர் எத்தனை வருடங்கள்
உயிருடன் இருந்தார்? 125 வருடங்கள்
5 ஸ்ரீ கிருஷ்ணரின் கையில் இருந்த ஆயுதத்தின் பெயர் என்ன? பாஞ்சஜன்யம்
1 ) விநாயகர் மீது அமைந்த தீட்ஷிதர் கீர்த்தனை என்ன?
2) விநாயகரின் தம்பி எந்த வாகனத்தில் உலகை வலம் வந்தார்?
3 ) விநாயகர் அகவல் இயற்றியவர் யார்? 4 )அருணகிரி நாதர் திருப்புகழில் விநாயகர் மீது இயற்றிய பாடல் முதல் இரு வரிகள் என்ன ?
5) ”வாதாபி கணபதிம் பஜே” பாடல் இயற்றியது யார்?
6) ”ஸ்ரீ கணபதி நி சேவிம்பராரே” பாடல் இயற்றியது யார்?
7 )எந்த ராகத்தில் அமைந்தது?
1} ஓணம் பண்டிகை எந்த மாநிலத்தினை நினைவுப் படுத்தும்.
2) எந்த அரசன் நினைவாக ஓணம் கொண்டாடுவர்.
3 ) எத்தனை நாட்களாக கொண்டாடுவர். 4}எந்த நக்ஷத்திரத்தில் ஓணம் பண்டிகை நிறைவு பெறும்.
5)ஓணம் பண்டிகையில் எந்த அவதாரத்தில் மஹா விஷ்ணு அவதரித்தார்.
6 ) அந்த அவதார ஸ்தல கோயில் பெயர் என்ன.
7}எப்படிப்பட்ட கோலங்களால் வீட்டின் முன் அலங்காரிப்பார்கள்.
8} மகாபலி சக்ரவர்த்தியின் தாத்தா யார்.